×

சிறுமி கொலை: குற்றவாளிகள் மீது போக்சோ சட்டம் பாய்கிறது

புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் பலாத்கார முயற்சியின்போது சிறுமியை கொலை செய்தவர்கள் மீது போக்சோ சட்டம் பாய்கிறது. சிறுமியை பலாத்காரம் செய்யும் முயற்சியின்போது கொலை செய்ததாக 2 பேர் போலீசில் வாக்குமூலம் அளித்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு கொலை வழக்குடன் போக்சோ பிரிவையும் சேர்க்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கருணாஸ், விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ சட்டம் பாய்கிறது.

The post சிறுமி கொலை: குற்றவாளிகள் மீது போக்சோ சட்டம் பாய்கிறது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,
× RELATED காராமணிக்குப்பத்தில் காட்சி பொருளான நடமாடும் கழிப்பிட வண்டி